உள்நாட்டு செய்திகள்

நாளை 12 மணித்தியால நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வத்தளை பிரதேசத்தில் நாளை(18) 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை காலை 10 மணி முதல் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை, ஹெந்தலை, எலக்கந்தை, அல்விஸ் நகரம், வெலிக்கந்த முல்லை, கெரவலப்பிட்டி, மாபொல, ஹூனுப்பிட்டி, வெலிக்கந்தை பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காலத்தை வென்று நிற்கும் காவியத் தலைவன் அஷ்ஷஹீத் – MHM அஷ்ரஃப்..!

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தல் (திருத்த) சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்..

wpengine

நாம் அவுஸ்திரேலியாவுடன் இருக்கிறோம் – நாமல்

wpengine