Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு இலட்சம் பைஸர் நாட்டிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (16) காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பயணக்கட்டுப்பாடு தொடர்பிலான அறிவித்தல்

wpengine

மன்னாரில் இன்று நீர் விநியோகம் தடை

wpengine

மூன்று ஊர்கள் முடக்கம்

wpengine