உள்நாட்டு செய்திகள்

மேலும் 1,405 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 1,405 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 269,007ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஞ்சன் இடத்திற்கு அஜித் மான்னப்பெரும

wpengine

அரசுடன் உள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை

wpengine

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை நீர் வெட்டு…

wpengine