Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்றும் ‘ஒன்லைன்’ இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகி, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று(20) ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பள கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் இதுவரை உரிய தீர்வு கிட்டாமையே அதற்கான காரணமாகும்.

இதனிடையே, தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்று (20) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

Related posts

9A சித்தி பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு..!

wpengine

பொதுஜன முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் மே கூட்டம் இரத்து…

wpengine

சற்று முன்னர் இடம் பெற்ற அமைச்சரவை மாற்றம்..!

wpengine