வணிகம்

நகர அபிவிருத்தி மூன்று நாள் செயலமர்வு



சிங்கப்பூர் அனுசரணையுடன் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நகர அபிவிருத்தி தொடர்பிலான மூன்று நாள் செயலமர்வில் பங்குபற்றிய கல்முனை மாநகர முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர், சிங்கப்பூர் ரெமாசெக் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து சான்றிதழ் பெறுவதைப் படத்தில் காணலாம்.

(படம் கே அஸீம் முகம்மத்)

Related posts

இலங்கை மற்றும் துருக்கிக்கு இடையிலான வர்த்தக உறவு குறித்த கலந்துரையாடல்

wpengine

வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

wpengine

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு

wpengine