உள்நாட்டு செய்திகள்

சஜித் அணியினரும் ஆர்ப்பாட்டத்தில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள் விலையை உயர்த்திய கமன்பிலவை வெளியேற்றுவோம். நிவாரணத்தை குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம் என்ற கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று(19) காலை நாடாளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கியதோடு, ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

கரையோர புகையிரத சேவைகள் தாமதம்…

wpengine

மஹிந்த குடும்பத்தினரும் வாக்கினை பதிவு செய்தனர்

wpengine

ஆபாசப் படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 05 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

wpengine