உள்நாட்டு செய்திகள்

மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூசித் ஜயசுந்தர மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக தலைமை நீதியரசரினால் மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்

wpengine

பல பகுதிகளுக்கு 24 மணிநேர நீர் வெட்டு

wpengine

சஷி வெல்கம இனது விளக்கமறியல் நீடிப்பு..

wpengine