உள்நாட்டு செய்திகள்

மேலும் 339 பேர் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 47,579 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பாராளுமன்ற அமர்வுகள் ஒரு வார காலத்திற்கு ஒத்திவைப்பு.

wpengine

GMOA இனது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் போராட்டம் வெடிக்கும் – கல்வியமைச்சுக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine

ஆஸியுடனான 3வது டெஸ்ட் போட்டி மிஸ்பாவின் இறுதிப்போட்டியா..?

wpengine