உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு பகுதி முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று காலை 6.00 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை மாவட்டத்தின் கடு வஸ்கடுவ மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த தபனே கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஐ.தே.கட்சியில் இருந்து வசந்த சேனாநாயக்க நீக்கம்

wpengine

மீனவர்களுக்கு எச்சரிக்கை

wpengine

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் இருந்தவர்கள், இன்று உயர் பதவிகளில் உள்ளனர்..!

wpengine