Top Story 3உள்நாட்டு செய்திகள்வணிகம்

சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை உப குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் உள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

wpengine

வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலவச மின் இணைப்புக்கள்..

wpengine

எவன் கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

wpengine