உலக செய்திகள்

ஐந்து லட்சத்தை கடந்த கொரோனா பலிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் |  பிரேசில்) – பிரேசிலில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை கடந்துள்ளது.

ஆறு லட்சம் மரணங்களைக் கடந்து அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ஐந்து லட்சம் மரணங்களோடு பிரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் சுமார் 3.80 லட்சம் பேர் மரணித்து இருக்கிறார்கள்.

Related posts

பெட்ரோல் டீசல் கார்கள் தடையாகும் சாத்தியம்

wpengine

ஸ்பெய்ன் மன்னர் சுய தனிமைப்படுத்தலில்

wpengine

கென்யாவில் உணவு விடுதி மீது தாக்குதல்- உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

wpengine