உள்நாட்டு செய்திகள்

எகிறும் கொரோனா தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 229,887 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

நூல் நிலையமொன்றில் தீப்பரவல்…

wpengine

ஜனாதிபதி போக்குவரத்து திணைக்களத்திற்கு விஜயம்

wpengine

உலகில், மிகக் குறைந்த வீதி போக்குவரத்து வேகத்தை கொண்ட இலங்கை!

wpengine