உள்நாட்டு செய்திகள்வணிகம்

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள்களின் விலைகள் நேற்று (11) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு, சமையல் எரிவாயு நிறுவனர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.   

Related posts

வெதுப்பக உற்பத்திகளது விலையில் அதிகரிப்பு…

wpengine

இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இன்று…

wpengine

வர்த்தக நிலையங்களுக்கான அறிவித்தல்

wpengine