உள்நாட்டு செய்திகள்

ரஜீவ் பிணையில் விடுதலை [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கவல் தொழிநுட்ப சங்க (ITSSL) தலைவர் ரஜீவ் யசிறு குருவிடகே மத்தியு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இணைப்புச் செய்தி 

தகவல் தொழிநுட்ப சங்க தலைவர் கைது

 

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 473 பேர் குணமடைந்தனர்

wpengine

நிறைவேற்று அதிகார முறைமை அவசியமானதே! − ஏ.எல்.எம். அதாஉல்லா MP

wpengine

‘நேவி சம்பத்’ உட்பட சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine