விளையாட்டு

நிலூக கருணாரத்ன ஒலிம்பிக் போட்டிகளில் பங்குக்கொள்ள தகுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பூப்பந்தாட்ட வீரர் நிலூக கருணாரத்ன மூன்றாவது முறையாகவும் 2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதியான 6ஆவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கெயில் இனது அதிரடி ஆட்டத்தால் ஜமைக்கா அணி வென்றது

wpengine

16 இலங்கை வீரர்கள் ஏலம் – திசராவுக்கு மட்டுமே வாய்ப்பு

wpengine

21ம் நூற்றாண்டின் உலகின் சிறந்த வீரராக முரளி

wpengine