Top Story 2உள்நாட்டு செய்திகள்

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் ‘சீல்’



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை முத்திரையிட (சீல் வைப்பதற்கு) மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் உடன் அமுலாகும் வகையில் முத்திரையிட(சீல் வைக்க) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று மாலை இறுதித் தீர்மானம்

wpengine

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை

wpengine

மேலும் மூவருக்கு கொரோனா : மொத்தம் 21 பேர்

wpengine