உள்நாட்டு செய்திகள்

சமன்லால் பெர்னாண்டோ கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Azeem Kilabdeen

‘நாட்டை வங்குரோத்து செய்தது நாங்கள் அல்ல, அதற்கான தரவுகள் இதோ! – மஹிந்த

wpengine

ஞானசார தேரருக்கு வெளியில் இருந்து உணவு வழங்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை…

wpengine