உள்நாட்டு செய்திகள்

சஜித்தின் இடத்திற்கு மூவர் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, குணமடைந்து திரும்பும் வரை, கட்சியின் செயற்பாடுகள் மூவரிடம் பகிரப்பட்டுள்ளன.

அதற்கமைய, கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்சல் பொன்சேகா, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவுள்ளனர்.

Related posts

அஜித் ரோஹண குறித்து பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானம்!

News Editor

இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள 5 புதிய தூதுவர்களுக்கு ஜனாதிபதியினால் நியமனக் கடிதங்கள்…

wpengine

கண்டி எசல பெரஹர ஆகஸ்ட் 02 ஆரம்பம்

wpengine