உள்நாட்டு செய்திகள்

நாளை நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளில் நாளை(19) காலை 8.30 மணி முதல் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய பேலியகொட, வத்தளை – மாபோல, ஜா- எல நகர், கட்டுநாயக்க, சீதுவ, களனி, வத்தளை , பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

வெள்ளம் காரணமாக புகையிரத போக்குவரத்தும் பாதிப்பு..

wpengine

A/L மற்றும் O/L பரீட்சைகளை டிசம்பரில் நடாத்தத் திட்டம்…

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பிரதமருக்கு…

wpengine