உள்நாட்டு செய்திகள்

முன்னாள் எம்பி கொரோனாவுக்கு பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் காலமானார்.

கொவிட் 19 தொற்று நோயால் பீடிக்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக திருகோணமலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கொஸ்தா தெரிவித்திருந்தார்.

80 வயதான அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

wpengine

இன்றும் 145 பேர் பூரண குணம்

wpengine

மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கல்வி அமைச்சர் ஆலோசனை…

wpengine