உள்நாட்டு செய்திகள்

மேலும் 262 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதன்போது 15 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

நதீமல் பெரேரா போதைபொருள் பாவிக்கவில்லை என உறுதி…

wpengine

கலந்துரையாடலுக்கு பிரதமரால் சந்தர்ப்பம்

wpengine

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

wpengine