விளையாட்டு

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணிக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு



ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் திகதி நிலவரப்படி தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.3¼ கோடி பரிசாக வழங்கப்பட்டது.

இந்த ஊக்கத் தொகையாது அடுத்த ஆண்டு முதல் ஒரு மடங்கு உயர்த்தப்படுகிறது. இதற்கு ஐ.சி.சி. ஒப்புதல் வழங்கிவிட்டது. இதன்படி 2016-ம் ஆண்டு முதல், டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணி ரூ.6½ கோடியை பரிசாக பெறும்.

Related posts

கோடிகளில் புரளும் Top 10 கிரிக்கெட் பிரபலங்கள்..

wpengine

இலங்கை அணி வென்றும் முரளி பரிசளிப்பின்போது பங்கேற்கவில்லை.

wpengine

கிரிக்கெட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய, பதவியை இராஜினாமா செய்வது குறித்து தீர்மானம்..

wpengine