உள்நாட்டு செய்திகள்

வலுக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1304 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 109,450 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

தடைகள் வந்தாலும் போராட்டம் தொடரும் – BBS

wpengine

இன்றும் கலந்துரையாடல்

wpengine

பிரதி அதிபரின் அசிங்கமான செயல் – மாணவிக்கு WhatsApp மூலம் நிர்வாண படங்களை அனுப்பிய பிரதி அதிபர் கைது!

News Editor