உலக செய்திகள்

தடுப்பூசியா மாஸ்க் அணியத் தேவையில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை என அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அங்கே லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் இப்போது அங்கே தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு!

wpengine

இம்ரான் கான் இராஜினாமா செய்ய வேண்டும் மீளவும் நவாஸ் ஷெரீப் பிரதமராக – மரியம் ஷெரீப் சவால்

wpengine

விளாடிமிர் புதின் 2036 வரை ரஷ்ய ஜனாதிபதி பதவியில் நீடிக்க வாய்ப்பு

wpengine