Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகள் தொடர்பில் ஞாயிறன்று தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 03ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் முறைமை குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

சார்க் அமைப்பு தோல்வியடைந்தால், மாற்றுவழி குறித்து கவனம் – பிரதமர்

wpengine

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

wpengine

கோட்டாவின் இலங்கை குடியுரிமை – வழக்கு விசாரணை ஆரம்பம்

wpengine