Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமைதியின்மை : விசாரணைக்கு குழு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளடங்கிய வகையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கண்டியில் தொடர்ந்தும் 1,000 இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில்…

wpengine

அமைச்சரவை அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்

wpengine

நாட்டின் சில பிரதேசங்களில் மழை…

wpengine