உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வர்த்தகர் ஷியாமின் கொலை வழக்கின் தீர்ப்பு நவம்பரில்!



முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவருடைய மகன் உட்பட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பம்­ப­லப்­பிட்டி வர்த்­தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி அறிவிக்கப்படும் என மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்மானித்துள்ளதாக நேற்று(12) கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

(riz)

Related posts

இ.போ.சபை மற்றும் புகையிரத திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் மட்டு…

wpengine

கடந்த 24 மணி நேரத்தில் 669 பேர் கைது

wpengine

கொழும்பில் நாளை நீர் வெட்டு

wpengine