உள்நாட்டு செய்திகள்

அனைத்து பல்கலைக்கழகங்களும் மீளத் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கற்றல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் ரணில் இன்று இந்தியா விஜயம்…

wpengine

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

wpengine

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களும் போராட்டத்திற்கு ஆதரவு

wpengine