விளையாட்டு

முத்தையா வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குருதிக்குழாய் சீரமைப்பு சிகிச்சைக்காக சென்னையில் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முத்தையா முரளிதரன் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதனை வைத்தியசாலையும் உறுதி செய்துள்ளது.

 

 

Related posts

தாய்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 196 ஓட்டங்கள்

wpengine

புதிய மைல் கல்லை எட்டிய டில்ஷான்

wpengine

RR – MI அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

wpengine