Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்றும், நாளையும் விசேட சுற்றிவளைப்புகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிவேக நெடுஞ்சாலையில் இன்றும், நாளையும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் வாகன சாரதிகள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பாக பண்டிகை விடுமுறைகளுக்காக தமது சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணிப்பவர்கள் வீதி சட்டங்களை உரிய முறையில் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அவ்வாறு வீதி சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

காலநிலையானது, மீனவ சமூகத்திற்கு எச்சரிக்கை..

wpengine

சுவிஸ் சம்பவம் – தடை உத்தரவு நீடிப்பு

wpengine

இலவச பாடப் புத்தகங்களை விலைக்கு விற்க கல்வி அமைச்சு முயற்சி – மறுக்கின்றது கல்வியமைச்சு..

wpengine