உள்நாட்டு செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் |  கம்பஹா) – வத்தளை, ஜா-எல மற்றும் சப்புகஸ்கந்தை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை – ஹுணுபிட்டிய பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 2.4 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சித் மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு விவாதம் இன்று

wpengine

மைத்ரி ஜனாதிபதி ப்ரனாப் முகர்ஜியை சந்திக்கிறார் (UPDATE)

wpengine

ஜனாதிபதி – பிரதமருடன் GMOA கலந்துரையாட தயாராகிறது

wpengine