உள்நாட்டு செய்திகள்

தேங்காய் எண்ணெய் : விசாரணைக்கு CID குழு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யோஷித – நாமலின் மனைவி மற்றும் மகனுக்கு என்ன நடந்தது…!

wpengine

பாராளுமன்றம் ஒத்திவைப்பு..

wpengine

ஒற்றுமையை நிலைப்படுத்த சஜித்தை வெல்லச் செய்வோம்

wpengine