உள்நாட்டு செய்திகள்

‘தங்கல்ல சுத்தா’ கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘தங்கல்ல சுத்தா’ என அறியப்படும் லொக்குகே லசந்த பிரதீப் நீர்கொழும்பில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

wpengine

கைக் குண்டுகளை வைத்திருந்த குடும்பஸ்தர் கைது

wpengine

புதிய இடமாற்றங்களூடாக பணியிடங்களுக்கு செல்லாத வைத்தியர்களின் சம்பளம் இடைநிறுத்தம்…

wpengine