உள்நாட்டு செய்திகள்

கொரோனாவிலிருந்து மேலும் 209 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)-  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 209 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (07) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,917 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

Related posts

பிரபல பாடகி இந்திரானி விஜேபண்டார காலமானார்

wpengine

சன்ன மற்றும் நலீன் பெரேரா’வுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

wpengine

கட்டுநாயக்க வந்த ரஷ்ய பயணிகள் விமானம் மீண்டும் செல்ல தடை விதிப்பு!

wpengine