Top Story 3உள்நாட்டு செய்திகள்

‘சினோபார்ம்’ தாமதத்திற்கான காரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொய்யான பிரச்சாரங்கள் காரணமாக சீனாவின் நன்கொடையாக இந்நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற சினோபார்ம் கொவிட் தடுப்பூசியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாளுக்கு நாள் தாமதமாவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதன் காரணமாக, தடுப்பூசி ஆராய்ச்சி குறித்த குழு வல்லுநர்கள் தங்கள் வேலையைச் செய்ய அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.

Related posts

கொழும்பு பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

wpengine

அருந்திக்க பெர்னாண்டோ எதிர்க்கட்சி ஆசனத்தில்..

wpengine

நியூஸிலாந்தினை வீழ்த்தி இறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி

wpengine