Top Story 2உள்நாட்டு செய்திகள்

பிரியந்த அபேசூரிய தலைவர் பதவி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் |  பொலன்னறுவை) – வெலிகந்தை பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரியந்த அபேசூரியவை நீக்குவதாக, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண ஆளுநர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இது தொடர்பில் தெரிவித்திருந்தார்.

Related posts

நிசாம் காரியப்பர் கூறும் பிக் பொஸ் யார்?

Azeem Kilabdeen

மாகந்துர மதூஷின் தந்தை பலி…

wpengine

குமார் குணரட்னத்தின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine