உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 884,164 பேருக்குக் தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

சர்வதேச கலப்பு பொறிமுறைக்கு அழுத்தம் – சர்வதேச மன்னிப்பு சபை.

wpengine

நேற்று 10 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

சேதன பசளை இறக்குமதிக்கு அனுமதி

wpengine