Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பிலான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீண்டும் ஆரம்பிக்க சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டமாக மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீள திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பினர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகத்தில்..

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் நாளை திறப்பு…

wpengine

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

wpengine