உள்நாட்டு செய்திகள்

அனைத்து மதுபான, இறைச்சி கடைகளுக்கு நாளை பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், விடுதிகள் மற்றும் இறைச்சி கடைகள் நாளை(25) மூடப்படும் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

wpengine

ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம்

wpengine