Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | ஜெனீவா) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை(23) இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் – ஜனாதிபதி

wpengine

கொவிட் மரணங்களை உறுதிப்படுத்துவதில் சிக்கல்

wpengine

2021வரவு செலவுத்திட்டம் – வாக்கெடுப்பு இன்று

wpengine