உள்நாட்டு செய்திகள்

ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

1000 ரூபா சம்பள விவகாரம்: பெருந்தோட்ட கம்பனிகளின் மனு தள்ளுபடி

wpengine

வௌிநாடுகளிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்

wpengine

நான்கு விற்பனை நிலையங்களில் தீ விபத்து…

wpengine