Top Story 2உள்நாட்டு செய்திகள்

அசாத் சாலி கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஸாரா ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

கடந்த 10.03.2021 ஆம் திகதி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை

wpengine

செங்கடல் மோதல் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் கப்பல்களால் நெரிசல், இஸ்ரேல் கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை..!

wpengine

அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

wpengine