Top Story 2உள்நாட்டு செய்திகள்

அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாக உள்ளது.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகளை குறைத்து, பொதுமக்களுக்கு செயல்திறன்மிக்க சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்திம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 28 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அரசியல் அமைப்பு மற்றும் மறுசீரமைப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து அறிக்கை…

wpengine

அரச நிறுவனங்கள் ஐந்தின் பிரதானிகள் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஆஜர்

wpengine

தொழில் திணைக்களத்தினை ஒத்த இணையத்தளம் மூலம் மோசடி

wpengine