Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஹிருனிகாவின் பிடியாணை மீளப்பெற்றது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.

ஹிருனிகா பிரேமசந்திர தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜரானதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை மறுதினம்

wpengine

வவுணதீவு, பொலிஸ் அதிகாரிகள் கொலை விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்…

wpengine

11 மணிநேர சுற்றிவளைப்பில் 3099 பேர் கைது…

wpengine