ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

9 மாத குழந்தையை 2000 ரூபா!!!



9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் ஒருவர் கண்டி பொலிஸ் பிரிவின் பெண்கள்மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வெளிநாடொன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில் அங்கேயே குறித்தகுழந்தையையும் பிரசவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பே இந்தப் பெண் குழந்தையுடன் இலங்கை வந்ததாகவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் ஊடாக 2000 ரூபாவிற்கு குறித்த குழந்தையைவிற்கும் போதே குறித்த பெண்ணும், முச்சக்கர வண்டி சாரதியும் கட்டுகஸ்தொட்டபொலிஸ் பிரிவில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

ஈராக் சதாம் உசேன் அரண்மனை அமெரிக்க பல்கலை ஆகிறது…

wpengine

பட்டினியை தவிர்ப்பதற்காக சிறிதளவு உணவை திருடுவது குற்றமாகாது – இத்தாலிய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

wpengine

ஸசித் பத்திரனவுக்கு இங்கிலாந்து அழைப்பு..

wpengine