உள்நாட்டு செய்திகள்

8 மணித்தியால போராட்டத்தின் பின் அலுகொல்ல குன்று வனத்தீ கட்டுப்பாட்டுக்கு..



பதுளை, அலுகொல்ல பிரதேச குன்று வனப்பகுதியில் நேற்று(01) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இராணுவத்தினர் , பிரதேசவாசிகள் மற்றும் காவற்துறையினர் இணைந்து தீயினை கட்டுப்படுத்த சுமார் 8 மணித்தியாலம் தேவைப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

விலங்குகளை வேட்டையாடும் முகமாக அலுகொல்ல குன்று வனப்பகுதிக்கு இனந்தெரியாத சிலரால் இவ்வாறு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் மேலும் சந்தேகிக்கின்றனர்.

(rizmira)

Related posts

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

wpengine

கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கைது

wpengine

ஒரு தொகை பீடி இலைகளுடன் இரண்டு பேர் கைது…

wpengine