உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

8 அணிகள் கொண்ட மினி ஐபிஎல் – ICC அறிவிப்பு



ஒவ்வொரு ஆண்டின் செப்டம்பர் மாதத்திலும் மினி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் உலக ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான ஒன்று.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மினி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர்அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மினி ஐபிஎல் அல்லது ஐபிஎல் ஓவர்சீஸ் என்ற பெயரில்போட்டிகள் நடத்தப்படும்.

8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி இரண்டு வாரங்களுக்குள் நடந்து முடியும்படி திட்டமிடப்படும்.

அமெரிக்கா, ஐக்கிய அரபு எமீரகத்தில் இந்த போட்டிகள் நடைபெறலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

ஆஸ்திரேலியாவின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை தட்டிச்சென்றார் டேவிட் வார்னர்

wpengine

‘ஆமி ரொஷான்’ இனை இராணுவத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை…

wpengine

சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகளுடன் ஒருவர் கைது…

wpengine