உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எனது பெயரை பயன்படுத்தி பிரச்சாரம் நடத்தப்படுகிறது [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எனது பெயரை பயன்படுத்தி பிரச்சாரம் நடத்தப்படுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அண்மையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

தேர்தலில் தமது பெயரை பயன்படுத்த வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் காலத்தில் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி அரசியல் கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த செயற்பாடுகள் சமூக ஊடகங்களில் நடைபெறுவதாக தெரிவித்தார்.

 

Related posts

பிரதமர், அமைச்சர் ரிஷாட் உள்ளிட்டோர் வடக்கிற்கு விஜயம்…

wpengine

வடக்கு மாகாண ஆளுநராக சார்ள்ஸை நியமிக்க அங்கீகாரம்

wpengine

3வது நாளாகவும் தொடருகிறது ஆஸி – இலங்கை இறுதி டெஸ்ட்.

wpengine