உள்நாட்டு செய்திகள்

75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய சிகரெட் தொகைகள் சுங்க பிரிவினர் வலையில் சிக்கியது..



சட்ட விரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள சிகரெட் தொகைகள் சுங்க பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒருகொடவத்தையில்  கொள்கலன் ஒன்றில் இருந்து குறித்த சிகரெட் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 331 ஓட்டங்கள் நிர்ணயிப்பு

wpengine

ஐ.நா பொதுச் சபையின் 70ம் அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்

wpengine

“என்னை கடந்த காலங்களில் சிலர் தூற்றினர்..” – ODI இற்காக இலங்கை அணி திரும்பிய மாலிங்க கருத்து..

wpengine