உள்நாட்டு செய்திகள்

73 பேர் இன்புளுவன்சா தொற்றினால் பாதிப்பு…



(FASTNEWS|COLOMBO) இன்புளுவென்சா நோய் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

73 பேர் இன்புளுவன்சா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

wpengine

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம்

wpengine

கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி

wpengine